Saturday, March 25, 2006

மதுரையில் மலம் சுமக்கும் அவலம்

அண்மைகலமாக இணையத்தில் மலம் சுமக்கும் மக்களைப் பற்றிய பதிவுகளையும் சில மக்களிடம் அதைப்பற்றிய 'விழிப்புணர்வு'களையும் படித்துக் கொண்டுதானிருக்கிறேன். தன் வீட்டுக் கக்கூஸை தானே கழுவிக்கொள்கிறோம் என்று பறைசாற்றுபவர்களுக்கு கீழ்கண்ட இமேஜை தட்டிப்படிக்கவும்.


23-03-2006 அன்று மதுரை தினமலர் சப்ளிமண்டில் வந்த செய்தி.'என்று ஒழியுமோ மனிதனின் மலத்தை மனிதனே சுமக்கும் முறை'. நிறைய எழுத நினைக்கிறேன். சில பல காரணங்களால் எழுத முடியவில்லை.

மட்டுறுத்தல் இருப்பதாலும் நேரம் கிடைக்கும் போது மட்டுமே இணையத்தைப் பார்ப்பதாலும் உங்கள் கமெண்ட்ஸ் மெதுவாக தான் வெளிவரும். பொறுத்தருள்க.